உடல் நல குறைவிலும் சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய பஸ் சாரதி

உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் உரிய நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தி பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றிய அரசு டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து ஏரல், தென்திருப்பேரை, கடையனோடை, நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் (தடம் 146 டி) நேற்று 9.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 43) என்பவர் ஓட்டினார். நடத்துனராக எட்டயபுரத்தை சேர்ந்த அழகுராம் (48) பணியில் இருந்தார். … Continue reading உடல் நல குறைவிலும் சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய பஸ் சாரதி